திருவண்ணாமலையில் வாகன தணிக்கையில் சிக்கிய திருடனிடம் 13 சவரன் மீட்பு May 08, 2024 275 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் போலீஸாரின் வாகன தணிக்கையில் சிக்கிய திருடனிடமிருந்து 13 சவரன் நகை மீட்கப்பட்டது. விசாரணையில், பிடிபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் உதயந்திரம் கிராமத்தைச் சேர்ந்த கட்வி...